தமிழ் ஓசை

Tuesday, August 22, 2006

செஞ்சோலை

செஞ்சோலை

பசுஞ்சோலைகள்
வாழ்ந்த பூமி
இன்று
சிவந்த சோலையாக
மாற்றியப்
பாவிகள்
வாழ்வதும் முறைதானொ?

அவர்கள்
செத்து மடிவதும்
எந்நாளோ?

பிரபாகரன் மாமாவின்
அன்பால்
படித்து பட்டம் பெற
வேண்டியவர்கள்
தியாகிகள்
பட்டம்
ஏற்றதும் சரிதானோ?

0 Comments:

Post a Comment

<< Home